குளியலும் Eco system ☺

🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
சீயக்காய், 🍀☘☘🌿🌿🌿அரப்பு போட்டு குளிக்க 🚿🚿🚿 சொன்னது🗣 கூந்தல் வளர இல்ல,💆🙅💆‍♂🙅‍♂ கொசுவை ஒழிக்க..!!🐲🐲 முன்னோர்கள் 👴🏿👵🏿சொன்ன எக்கோ சிஸ்டம்..😳🙄🤔😳🙄🤔😳🙄🤔

☝ஒரு மனிதன்☝ ஒரு நாளைக்கு 🤚🤚பத்து லிட்டர் 🚿🤗🚿☺🚿😌🚿😉🚿தண்ணீரில் குளித்தான்🤗 என்றால், அந்த 🤚🤚பத்து லிட்டர் தண்ணீரும் 🚿🚿💦🚿💦🚿💦மரம்,🌳🌴🌱🌿 செடி,கொடிகளுக்கு 🎋🎋🎋பயன்படும்.🤗🤗🤗

ஆனால் சோப்பும்,😈 ஷாம்பும்👹 பயன்படுத்தி 🚿🚿🚿குளிக்கும் பொழுது தண்ணீர்💦💦💦 அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.😏😏💩😏😏💩😏😏💩

👕👗👚துணி துவைக்க வேப்பங்கொட்டையில் 🌿🌿🌿செய்த சோப்பை பயன்படுத்தினால் 💦💦💦தண்ணீரில் உள்ள மீன்கள்🐟🐠🐟🐠 எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும்.💩🐠💩🐟

சீயக்காய், 🌿அரப்பு போன்ற ☘🍀🌱🍃இயற்கை பொருட்களை பயன்படுத்தி 💆💆‍♂தலைக்கு குளிக்கும் பொழுது 💆🚿💆‍♂🚿அந்த அழுக்கை💩💩 உண்ண 😋😋😋மீன்கள் ஓடிவரும்.🐠🐟🐠🐟

🍯பாத்திரம் கழுவ💦💦 இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில் 🕳🐸🕳🐸🐸🕳🕳🐸சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன.🐸🐸

ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு💩🥚💩🥚💩 🥚முட்டைகளை அந்த 🐸தவளைகள்🐸 உண்டு 👶👦🏻👧👨👩👱‍♀👱👴🏿👵🏿மனிதனை காய்ச்சல் 🤒🤕போன்ற நோய் நொடிகளிலிருந்து 👹👺😈👿👽காப்பாற்றின .🤗

☝ஒரு தட்டான்பூச்சி🐛🦋 நாள் ஒன்றுக்கு ☝ ஆயிரம் கொசு முட்டைகளை💩🥚💩🥚💩🥚💩 தின்றுவிடும் .😋😋இப்பொழுது தவளையும்🐸 இல்லை;😔😔 தட்டானும்🐛🦋 இல்லை.😔😔

அதனால் தான் 😈👿டெங்கு காய்ச்சல்🤕🤒 மனிதனைக் கொல்கிறது .😫😩😣😖😔😫😭🤢🤧முடிந்தவரை 🌿☘🌿☘🌿☘🌿இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.✊
🤗நம்மால் இயற்கைக்கு🌿☘🌿☘🌿☘🌿 எந்த ஆபத்தும் இல்லை 👹👹👹என்ற வகையில் செயல்பட வேண்டும்.💪💪

👇இன்றைய 👶👦🏻👧👨👩👱‍♀👱👴🏿👵🏿மனிதனின் அனைத்து👐🙌👐🙌 துன்பங்களுக்கும் 😔😫😩😢😥🤢🤧காரணம், அவன் 🌿☘🌿☘இயற்கையை மறந்து🙄😳🤔 செயற்கைக்கு 👽மாறியதே
☘🌿இயற்கை மனிதனை👶👦🏻👧👨👩👱‍♀👱👴🏿👵🏿 வாழவைக்கும் ,🤗 செயற்கை அவர்களைக்👽👽👽👽👽👽👽 கொன்றழிக்கும்...😈😈😈😈😈😈😈😈முடிந்த அளவுக்கு இயற்கைக்கு மாறுவோம்
🌄🌄🌄🌄🌄
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼